முதியோர், மாற்று திறனாளிகளுக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் தலைமை செயலாளருக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை மனு

Share this page with friends

தமிழகம் முழுவதும் முதியோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்க்கு மாதந்தோறும் ஓய்வூதியம், உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்திற்க்கான உதவித் தொகை தற்போது வரை யாருக்கும் வழங்கப்படவில்லை. கரோனா தீவீரமாக உள்ள இந்த கால கட்டத்தில் முதியோர், மாற்று திறனாளிகள், கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர் உதவித் தொகை வழங்கப்படாததால் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்,

சட்டப்பேரவைத் தேர்தல் விதிமுறைகள் காரணம் காட்டி ஓய்வூதியம், உதவித் தொகை வழங்கப்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்’

இதற்கு முந்தைய தேர்தல்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும் உதவித் தொகைகள் வழங்குவது நிறுத்தப்படவில்லை.

எனவே தமிழக தலைமைச் செயலாளர் அவர்கள் உடனடியாக உதவித் தொகை பிரச்சனைக்கு தீர்வு கண்டு முதியோர், மாற்று திறனாளிகள், கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர்க்கு வருகின்ற மாதத்தில் விரைவில் உதவித் தொகை கிடைக்க ஆவண செய்யும்படி உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் செய்தி தொடர்பாளர் ஜெபசிங் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

ஸ்பெயின் தேசத்தில் கிழிக்கப்பட்ட வேதாகமம்; பின்னர் நடந்ததை கேட்டா ஆச்சரியப்படுவீங்க..
அன்பு பற்றிய கதை - அம்மா மகன்
பெரு நிறுவன கோட்பாடு சபைக்கு பொருந்துமா? Corporate concept in the Church?
அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும...
ஞானஸ்நானம் பற்றிய தெளிவான விளக்கங்கள்
God's Love - Christian Quotes
800 ஆண்டுகளுக்குப் பின் வானில் தோன்றும் அரிய கிறிஸ்துமஸ் நட்சத்திரம்
பிரச்சினைக்கு வன்முறை தீர்வல்ல என்பதை உள்நாட்டு யுத்தம் புலப்படுத்துகிறது: இலங்கை திருச்சபை
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்.  ஏசாயா 9:2
ஒரு நிமிட ஜெபம்

Share this page with friends