Online Dating Safety and How to Recognize Red Flags
One of the key questions surrounding online dating is whether these platforms lead to long-term relationships. Some 53% of adults under 30 have ever used a dating site or app … Read More
TCN Media l Tamil Christian Network
This site is One of the Best Informative and Christian News Website in this world. You can read and use thousands of posts in Tamil on this website under various topics such as Christian Current News, bible studies, Sermon Notes, Christian Articles, Kavithaigal, Kathaigal and Songs. We have provided everything completely free. Introduce this website to others as well. | tamil christian network | nChristian News in tamil | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | tamil christian sermons | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | குடும்ப கதைகள் | கவிதைகள் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | Tamil Christian Songs | Tamil Christian Movies | Tamil Christian Short film | Latest Songs in Tamil | free books | Christian books pdf download | Christian apps | kirithava Songs | Kiristhava padalgal | John Jebaraj Songs Lyrics | Jebathotta Jeyageethangal Vol 40 | Tamil Christian Apps | | tamil christian message | கிறிஸ்தவ பாடல்கள் | பாரம்பரிய பாடல்கள் | பழைய பாடல்கள் | கீர்த்தனை பாடல்கள் | ஆவிக்குரிய பாடல்கள் | செய்தி பேப்பர் | நியூஸ் | புத்தகம் | கிறிஸ்தவ புத்தகங்கள் | ஆவிக்குரிய புத்தகங்கள் | சாம் ஜெபத்துரை | பெர்க்மான்ஸ் பாடல்கள் | பாதர் பாடல்கள் | கத்தோலிக்க பாடல்கள் | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | TCN Media | Tamil Christian Network | தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | செய்திகள் | அண்மை செய்திகள் | உலகச்செய்திகள் | விளையாட்டு செய்திகள் | அண்மைச்செய்திகள் | சமீபத்திய செய்திகள் | இன்றை செய்திகள் | தேர்தல் | அரசியல் | தேவாலயம் | திருச்சபை | போதகர் | பாஸ்டர் | ஐயர் | ஆலயம் | மத போதகர் | ஊழியர் | தமிழகம் | தமிழக செய்திகள் | இந்திய செய்திகள் | இந்தியா | மாவட்டம் | ஆன்மீகம் | தினகரன் | தினமலர் | தினதந்தி | Tamil | Tamil News | Tamil Nadu News | India | India News | Christian News | Tamil Christian News | Christian News in India | Seithigal | Today tamil news | Live news tamil | denakaran pdf | Dinamani pdf | Dinamalar pdf | dinathanthi pdf today | news paper download | taml news paper free pdf | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | tamil christian sermons | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | tamil christian message | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | pirasanga kurippu in tamil l pirasanga kurippugal l Free Tamil Sermons Outlines l free downlord l Free Tamil Christian Messages l Bible Study outlines l Sermon Notes l தமிழ் பிரசங்க குறிப்புகள் l விசுவாசிகள் l வேதாகம மனிதர்கள் l Tamil Sermon Notes | christava padalgal l kiristhava kavithaigal l கிறித்தவக் கவிதைகள் l yesu kristu l yesu kiristhu l siru kathaigal l siruvar kathaigal l sunday school story in tamil l stories in tamil l christian girl baby names l boy baby names l bible names l Christian Matrimony l Tamil christian songs Lyrics | Tamil Christians songs lyrics | Christian News in Tamil | Tamil Christian News: Latest and Breaking News on Tamil Christian | Latest Tamil Christian News | christian News: Latest christian News & Updates | தமிழ் கிறிஸ்தவ கடைசி கால செய்திகள் | World Christian News | உலக கிறிஸ்தவ செய்திகள் | how to download tamil christian | songsworld wide religious news | news for christians | world wide news | worldwide news | news world | world news today | religion | religious articles | world religion news | breaking religious news | religion news | religious news articles | religion current events | religion news articles | கிறிஸ்தவ செய்திகள் தமிழில் | தமிழ் கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்திகள் | கிறிஸ்தவ தேவ செய்திகள் | இன்றைய கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்தி | prasanga kurippugal | கிறிஸ்துமஸ் பிரசங்க குறிப்புகள் | தமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் pdf | பிரசங்க குறிப்பு | தமிழ் பிரசங்க குறிப்புகள் | கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்புகள் | பைபிள் | வேதாகமம் | திருவிவிலியம் | கத்தோலிக்க | கிறிஸ்தவன் | கிறிஸ்தவர்கள் | போதகர்கள் | தமிழக செய்திகள் | அரசியல் செய்திகள் | இரண்டாம் வருகை
One of the key questions surrounding online dating is whether these platforms lead to long-term relationships. Some 53% of adults under 30 have ever used a dating site or app … Read More
TCN Media Television Live Now DAILY PROGRAM SCHEDULE 05:00 am – 06:00 am – Songs06:00 am – 08:00 am – Breaking News08:00 am – 09:00 am – Interview09:00 am – … Read More
கிறிஸ்துவர்களாக வாழ.. 👉🏻 ஆபேலை போல மேன்மையான பலி செலுத்து 👉🏻 ஏனோக்கை போல நட.. 👉🏻 நோவாவை போல கீழ்ப்படி 👉🏻 ஆபிரகாம் போல விசுவாசி 👉🏻 யாக்கோபை போல போராடு 👉🏻 மோசேயை போல உண்மையாய் இரு 👉🏻 … Read More
இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள் 1) யூதாஸ் → குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டி கொடுத்தேன் – மத் 27:4 2) பொந்தி பிலாத்து → ஒரு குற்றத்தையும் காணேன் – யோ 19:4,6 3) ஏரோது → … Read More
புதுடெல்லி: 15.11.2022 கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை. இதை தடுத்து நிறுத்தாவிட்டால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டாய மதமாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்ற BJP வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய என்ற … Read More
சென்னை; 30, அக் 2022 தீர்க்கதரிசி ஊழியத்தினை மகிமையாக நிறைவேற்றிய பாஸ்டர். S. ஜான் முத்து அவர்கள் தனது முதுமையின் காரணமாக கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தார். கடந்த இரு தினங்களாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூளையில் இரத்த உறைவு காரணமாக … Read More
திருவட்டார் அருகே கடத்தப்பட்ட கிறிஸ்தவ மத போதகரை கேரளாவில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக ஆசாமியை பிடித்து போலீசார் விசாணை நடத்தி வருகிறார்கள்.
மெய்ஞ்ஞானபுரம், Meignanapuram, Tuticorin District, Tamil nadu,India 1830 வருடம் நெடுவிளை கிராமத்தில் கோவில் பூசாரியின் மகன் பாம்பு கடித்து உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது ஜெர்மனியை சேர்ந்த கனம் C.T.E. ரேனியஸ் (1790-1838) மிஷனரி மருந்துவ உதவி செய்து உயிரை … Read More
ஞானஸ்நானம் (Baptism) மனந்திரும்புதலைக் குறித்து விளக்கமாக நாம் கடந்த அத்தியாயத்தில் படித்தோம். மனந்திரும்புதலை அடுத்து, இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒரு மனிதன் செய்யவேண்டிய அடுத்த முக்கியமான காரியம் ஞானஸ்நானத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதுதான்! அப்.பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் செய்த முதல் பிரசங்கத்தில் கிறிஸ்தவ வாழ்விற்கான … Read More
August 04, 2022 சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை அகற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தில் புகார்! நெல்லை மாவட்டம் அணைந்த நாடார் பட்டி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை அகற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தில் உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை … Read More
குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாக மாற்ற அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாகவோ பிரச்சாரம் செய்யும் இடமாகவோ மாற்ற அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சனி 13, … Read More
கிறிஸ்துவின் மரணத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். (ரோமர் நிருபத்திலிருந்து ) *மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? யோபு 25:4* தேவனே மனிதனை நீதிமானாக்குகிறவர். ஏசா 45:24, 25; ரோ 4:5 1. நாம் நீதிமானாக்கப்பட்டதின் மூலக்காரணர் – தேவன். ரோ 3:25, 26 2. … Read More
மனிதனின் வீழ்ச்சியின் விளைவுகள் – கிறிஸ்து சகித்த விபரீதங்கள் – 7 ஆதியாகமம் 3:16-19 1. வேதனை 3:16 – ஏசா 53:11, 3 2. கீழ்ப்படுதல் 3:16 – கலா 4:4 3. சாபம் 3:17 – கலா 3:13 4. வருத்தம் 3:17 – ஏசா 53:11, 3 5. முள் 3:18 – மாற் 15:17 … Read More
அப்.பேதுரு தனது முதலாவது நிருபத்தில் “கிறிஸ்துவின் பாடுகளுக்கு தன்னை சாட்சி என்று கூறுகிறார் (1 பேதுரு 5:1). அவரின் நிருபத்தை வாசிக்கும்போது, கிறிஸ்து ஏன் பாடுபட்டார்? எப்படி பாடுபட்டார்? எதிலே பாடுபட்டார்? எதற்காக பாடுபட்டார்? அவர் பாடுபட்டதின் நோக்கமும், விளைவும் என்ன … Read More
ஜெபத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள் →1) நிந்தை நீங்கும் – 1 சாமு 1-6 2) துக்க முகம் இல்லை – 1 சாமு 1-18 3) ஆத்துமாவில் பெலன் – சங் 138-3, லூக் 22:42-43 4) தைரியம் … Read More
பிரசங்க குறிப்பு: சாயங்காலம் முதலாம் மாதம் பதினாறாம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் இருபத்தோரம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் லேவி 12 : 18. இந்தக் குறிப்பில் சாயங்காலம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, மேல் சொன்ன வசனத்தில் அந்த … Read More
லண்டனை சேர்ந்த பிரபல தமிழ் போதகர் நித்திரையடைந்தார். தமிழகத்தை சேர்ந்தவரும் லண்டன் குயவனின் மாளிகை ஊழியங்களின் ஸ்தாபகருமான பாஸ்டர். ஆபிரகாம் சார்லஸ் அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்துள்ள செய்தி கிறிஸ்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு வயது 49 வயது என்பது குறிப்பிடத்தக்கது. அற்புத … Read More
தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு அவர் (இயேசுகிறிஸ்து) தம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு… புறப்பட்டுப்போனார். யோவான் 19:17 சிலுவை மரணம் என்பது ஒரு தண்டனை மரணம். கொலைகாரர்களுக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், தேச துரோகிகளுக்கும் கொடுக்கப்படும் தண்டனை அது. ஒரு குற்றமும் செய்யாத கர்த்தராகிய … Read More
நம் தேவன் அன்புள்ளவர், அவர் தமது ஜனங்களை ஒருபோதும் நரகத்திற்கு அனுப்பமாட்டார், நரகம் கிடையாது என்று போதிக்கிற துர் உபதேசம் பெருகி இருக்கிற காலம் இது. அநேக ஊழியர்கள் (எல்லாரும் அல்ல) இவ்விடத்தை பற்றி சபையில் போதிப்பது கிடையாது. வெள்ளை சிங்காச … Read More
சுத்தம்..pure சுத்தமான காற்று , சுத்தமான உணவு , சுத்தமான குடிநீர் இவற்றிற்காக ஆசைப்படுகிறோம்.. பின்வரும் சுத்தத்திற்கு ஆசைபடுகிறோமா? முயற்சி எடுக்கிறோமா? 🎤 இருதயத்தில் சுத்தம். Blessed are the pure in heart: for they shall see God.இருதயத்தில் … Read More
முந்தினதைப்பார்க்கிலும் ஆகாய் 2:9 முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரியதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். முந்தின ருசியைப் பார்க்கிலும் நல்ல ருசி … Read More
பிரபல கிறிஸ்தவ இசை வித்தகர் திடீர் மரணம்; தமிழ் கிறிஸ்தவ உலகம் அஞ்சலி சென்னை; 01, ஏப்ரல் 2022 தமிழ் கிறிஸ்தவ உலகில் மிகவும் புகழ்பெற்ற இசைக்கலைஞர் திரு. சுரேஷ் ஜோஸ்வா அவர்களின் மரணச்செய்தி கிறிஸ்தவ உலகினை நெகிழச்செய்துள்துள்ளது. ஏப்ரல் 1 … Read More
முதிர்ச்சியுள்ள நபருக்கு 32 பற்கள் இருப்பதுபோல, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவருக்கு அவசியமான 32 குணாதிசயங்கள்.முதிர்ச்சி பெற்ற கிறிஸ்தவர்களின் அடையாளங்கள்: அவர்கள் எப்போதும் உண்மையே பேசுபவர்கள். அவர்கள் நன்றாக கவனிக்கும் திறன் உள்ளவர்கள். எளிதில் கோபமடையமாட்டார்கள். உடனே மன்னிக்கும் தன்மை உடையவர்கள். நம்பகத்தன்மை உடையவர்கள். … Read More
திருச்சி: 28.3.2022 சென்னையில் விபத்தில் இறந்த குழந்தையை கல்லறை தோட்டத்தில் புதைக்க இடம் தர மறுத்த திருச்சபைக்கு பிஷப் ஜான் ராஜ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி ஐசிஎப் பேராயம் தலைவர் பிஷப். ஜான் ராஜ்குமார் கூறியிருப்பதாவது:சென்னையில் இன்று பள்ளி வாகனம் … Read More
புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன? புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள். புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி … Read More
“பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களைக் கட்டும்படி எந்தக் கடவுளும் கேட்பதில்லை” என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருக்கிறார். பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், … Read More
கட்டாய மத மாற்ற தடை சட்டத்திற்கு ஹரியானா சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டப்படி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்த பட்சம் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கட்டாய மதமாற்ற தடை … Read More
போதகர் மனைவியின் மீதிருக்கும் அபிஷேகம் போதகர்மீதிருக்கும் அபிஷேகத்தைவிட வல்லமையானது. ஏனெனில் 1. அவர் சபையாருக்கு ஊழியம் செய்பவருக்கே ஊழியம் செய்பவர். 2. அவர் சபையில் பிரசங்கிக்காமலிருக்கலாம். ஆனால் பிரசங்கிப்பவருக்கு பிரசங்கிப்பவர். 3. அவர் சபையில் கொண்டாடப்படாமலிருக்கலாம். ஆனால் கொண்டாடப்படுபவரை கொண்டாடப்பட செய்பவர். … Read More
ஆணும் பெண்ணும் சமம் தானா….? ஒரு உளவியல் பார்வை… திருமண வாழ்க்கையில் ஆண் பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் குறைவு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான வித்தியாசங்களை அறிந்து கொள்வதும் அவசியமாகும்! குரோமசோம்களில் … Read More
உக்ரைன்; 25, பிப்ரவரி 2022 உக்ரைன் மற்றும் ரஷ்யா தேசங்களுக்கிடையே அதிபயங்கரமான போர் உருவாகியுள்ளது. நட்பு நாடுகள் கைகொடுக்க தயங்கும் இத்தருணத்தில் ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ள இயலாமல் உக்ரைன் அதிக தாகுதலை எதிர்கொண்டு வருகிறது. வான்வெளி தாக்குதல், கடல்வழி தாக்குதல், தரவழி தாக்குதல் … Read More
வீடு வீடாகச் சென்று பிரசங்கம் செய்வதன் மூலம் மத விரோதத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கிறிஸ்தவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு: டிசம்பர் 12, 2021 22:10 IST பெங்களூரு:கர்நாடக மாநிலம் கோலார் நகரில் தேவாலயம் சார்பில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டிய … Read More
மத்தியபிரதேச கிறிஸ்தவத் தலைவர்கள், இந்து சார்பு தேசியவாதக் குழுக்களிடமிருந்து தங்களை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 21 January 2022, 15:55 “நாங்கள் பயமுறுத்தப்படுகிறோம்”, “பயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்றும் “மதமாற்றம் செய்கிறோம்” என்று பொய்க்குற்றம் சாட்டப்படுகிறோம் என்றும் ஜாபுவா மறைமாவட்டத்தின் அருள்பணியாளர் ராக்கி … Read More
விழுப்புரம் செஞ்சி செல்லும் சாலையின் வழியில் உள்ளது முட்டத்தூர் என்ற கிராமம். இங்கு, சமத்துவத்தைப் போற்றும் வகையில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. JANUARY 23, 2022, 11:22 IST விழுப்புரம் : கிறிஸ்தவர்கள் கட்டிய மும்மதம் போற்றும் கோயில்! விழுப்புரம் செஞ்சி செல்லும் … Read More
லைபீரியாவின் தலைநகர் மன்ரோவியாவில் (Monrovia) கிறிஸ்தவ வழிபாட்டுக் கூட்டம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள் உட்பட 29 பேர் பலியாகியுள்ளனர். ஜனவரி 19, புதன் இரவு, லைபீரியாவின் தலைநகர் மன்ரோவியாவில் (Monrovia) கிறிஸ்தவ வழிபாட்டுக் கூட்டம் ஒன்றில் ஏற்பட்ட … Read More
சென்னை: 18.02.2022 சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி,. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தென்னிந்திய திருச்சபைகளைச் சேர்ந்த பேராயர்கள் (பிஷப்) ஆதரவு தெரிவித்தனர். இந்த சந்திப்பு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19ந்தேதி நடைபெற உள்ளது. … Read More
ஜூன் 1, 202102003 ஜேம்ஸ் வசந்தனுக்கு அறிமுகம் தேவையில்லை இவர் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் படங்களுக்கு இசை அமைக்க தான் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் … Read More
‘மதமாற்றம்’ என்ற சொல் கிறிஸ்தவக் கோட்பாட்டின் அடிப்படைக்கே முரணானது ஜேம்ஸ் வசந்தன் சொன்ன விளக்கம். பிப்ரவரி 16, 2022042 ஜேம்ஸ் வசந்தனுக்கு அறிமுகம் தேவையில்லை இவர் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் … Read More
பாகிஸ்தானில் பாட்டு சத்தம் அதிகம் என கூறியதற்காக கிறிஸ்தவ வாலிபர் படுகொலை செய்யப்பட்ட அவலம் நடந்துள்ளது. லாகூர்,: பிப்ரவரி 15, 2022 19:51 PM பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம்கள் தவிர்த்து பிற மதத்தினர் மைனாரிட்டிகளாக உள்ளனர். 2017ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்துகள் … Read More
Christian festivals 2022: இந்த ஆண்டில் நடக்கவிருக்கும் முக்கியமான கிருஸ்துவ பண்டிகைகள் மற்றும் விஷேசங்கள் குறித்த தகவல்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். Feb 12, 2022 2022 கிறிஸ்தவ பண்டிகைகள் ஜனவரி மாதம் 01ஆம் தேதி -ஆங்கிலப் புத்தாண்டு (சனி) … Read More
தட்டார்மடம் கிறிஸ்தவ ஆலயத்தில் மர்மநபர் புகுந்து மாதா கழுத்தில் கிடந்த நகையை திருடிச் சென்றார். சாத்தான்குளம்: பிப்ரவரி 12, 2022 சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் புனித அன்னாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாதா சொரூபம் உள்ளது. தினசரி இங்கு திரளான பக்தர்கள் … Read More
TN Local Body Election 2022: கிறிஸ்தவ சிறுபான்மையினரின் ஓட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மத அடையாளத்துடன் கூடிய பரிசுப் பொருள் விநியோகம் என தகவல். Feb 17, 2022, கோவை கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சி 8 … Read More
கிறிஸ்தவ போதகர்களுக்கு 24 மணி நேரமும் சட்ட உதவி மதசார்பற்ற இந்தியாவில் அனைத்து மதத்தினரும் சமூக ஒற்றுமையுடன் அமைதியுடன் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் சில சமூக விரோதிகள் சமூகத்தில் குழப்பத்தை உண்டாக்கி பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுவிசேஷ ஊழியம் செய்ய, எவ்விடத்திலும் … Read More
பிரபல போதகர்களை பெற்றெடுத்த தாயார் கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தார். 7, பிப்ரவரி 2022 திருமதி. ஹெஸ்தர் தங்கையா:மறைந்த போதகர் A.R தங்கையா அவர்களின் மனைவியும் பாஸ்டர் டட்லி தங்கையா, பாஸ்டர் பால் தங்கையா ஆகியோரின் தாயாருமாகிய திருமதி. ஹெஸ்தர் காந்திமலர் தங்கையா அவர்கள் … Read More
Apr 5, 2021 ஒரு முறை நேருவிடம் ஹிந்துத்துவ அமைப்பினர் மல்லுக்கு நின்றார்கள், அந்த தெரசா மதமாற்றம் செய்கின்றார், அவரை நாட்டை விட்டு வெளியேற்று எனபிரச்சனை செய்தார்கள் . நேரு அமைதியாக சொன்னார், “வாருங்கள் செல்வோம் அப்படி அவர் மதமாற்றம் செய்தால் … Read More
09-Aug-2021 சமீபத்தில் புதிதாக ஒரு குழந்தையை பெற்றெடுத்த பிரபல இந்தி பட நடிகை கரீனா கபூர் கான் தன்னுடைய பிரசவ கால அனுபவத்தை மற்ற பெண்களுக்கு அறிவிக்கும் பொருட்டு கரீனா கபூர் பிரகின்சி பைபிள் என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட உள்ளார். … Read More
By Smnk admin Last updated Jan 24, 2022 காந்தியை அவமானப்படுத்த, அவர் விரும்பிய Abide With Me கிறிஸ்தவ மதப் பாடல் என்பதற்காகவும் குடியரசு நாளில் இசைக்கப்பட்ட இந்த பாடலை தடை செய்த மதவாத பிஜேபி அரசுக்கு சிறுபான்மை மக்கள் நல கட்சி … Read More
5-1-2022 தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்படும் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலையை உடனடியாக கைது செய்யக்கோரி சிறுபான்மை மக்கள் நல கட்சியின் சார்பாக காவல்துறை ஆணையாளர் இடத்தில் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. 25. 1. 2022 இன்று சென்னை மாநகர … Read More
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவி தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியின் மகளிர் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரின் தாயார் 8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். ஜனவரி 9-ம் தேதி … Read More
மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரத்தை தங்கள் அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் கையில் எடுப்பது வருத்தம் அளிக்கிறது என்று பள்ளி நிர்வாகம் விளக்கம். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு … Read More
கிறிஸ்தவர்களை குறிவைக்கும் ஆன்லைன் மோசடி: எசசரிக்கை பதிவு கிறிஸ்துவில் பிரியமானவர்களே. கிறிஸ்தவ வாட்சாப் குழுக்கள் வழியாக மிக பெரிய மோசடி நடந்து வருகிறது. மிக கவனமுடன் இருந்த செய்தியை வாசியுங்கள். அயல் நாட்டு தொலைபேசி எண்களிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலோ, குறுங்செய்தி … Read More
கேள்வி : நீங்கள் வெளியிட இருக்கும் ஓராண்டு வாசிப்பு தமிழ் வேதாகமத்திலிருக்கும் சிறப்பு என்ன? பதில் : கிருபை, தயை, இரக்கம் இந்த மூன்று வார்த்தையும் பொருள் புரிந்து படிக்கலாம். எப்படின்னு கேட்கிறீங்கதானே! இரக்கம் – எபிரெய வார்த்தை ராகம் தயை … Read More
International Christian Current News 24×7 அமெரிக்கா; 12 ஜனவரி 2022 FORMER GENERAL SUPERINTENDENT GEORGE O. WOOD DIES உலக பிரசித்திபெற்ற போதகரும், அசெம்பிளிஸ் ஆஃப் காட் முன்னாள் பொது தலைவருமான சங்கை. ஜார்ஜ் ஆலிவர் வுட் அவர்கள் … Read More
சென்னை; 10, ஜனவரி 2022 சென்னை: தமிழகத்தில் ஜன 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு … Read More
சென்னை; 05, ஜனவரி 2022 தமிழகத்தில் இரவு நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் வெள்ளி, சனி, ஞாயிறு வழிபாட்டுதலங்களுக்கு செல்ல தடை அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பயணங்களுக்கு அனுமதி … Read More
By Hemavandhana Published: Monday, January 3, 2022, 14:24 [IST] நாடு முழுவதும் சமீப காலமாகவே மதமாற்றம் செய்யப்படுவது நடந்து வருகிறது.. கட்டாயத்தின் பேரில் விருப்பமில்லாதவர்களை, மதமாற்றம் செய்யும் முயற்சியால் ஏராளமான வன்முறைகளும் நிகழ்கின்றன.. இதனால் அப்பாவிகள் பலரும் உயிரையே இழக்க … Read More
பழைய வருட தேவ செய்தி: ஆண்டு இறுதியில் நாம் செய்ய வேண்டியவைகள்: 1) நினைவு கூறுங்கள்: அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூறுங்கள். (1 நாளாகமம் 16:13) மூன்று காரியங்களை நினைவு கூறுங்கள்: அதிசயங்களை நினைவு … Read More
எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா திருச்சி27, டிசம்பர் 2021 எல்ஷடாய் பேராயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் 19 அன்று (19.12.21) திருச்சியில் மிக சிறப்பாக நடைபெற்றது. ஐக்கிய கிறிஸ்தவ பேரவை சார்பில் கத்தோலிக்க சபைகள், தென்னிந்திய திருச்சபைகள், லுத்ரன் … Read More
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு … Read More
ரோம் : டிசம்பர் 24, 2021 08:24 IST தற்பெருமை, தன்னலம், கவசத்தின் மினுமினுப்பு உங்கள் ஆன்மிக வாழ்க்கையை சிதைத்து தேவாலயத்தின் பணியை சீர்குலைத்து விடுகிறது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை ஆற்றி உள்ளார். … Read More
சென்னை: இந்த உலகில் இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் நாளை … Read More
By Mathivanan Maran Published: Friday, December 24, 2021, 19:13 [IST] புவனேஸ்வர்: ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளன. ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்ட்டாட்டங்களுக்கு தடை விதித்து … Read More
By Rayar A Updated: Friday, December 24, 2021, 20:25 [IST] புதுச்சேரி: கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 150 சிரஞ்சி ஊசிகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ள அரசு பள்ளி … Read More
பதிவு: டிசம்பர் 24, 2021 10:44 IST கிறிஸ்துமஸ் ஸ்டாருக்கு தேவையான நத்தைகளின் தோடுகள் மற்றும் அனைத்து வகையான உதவிகளும், மத சார்பின்றி அனைவராலும் பங்களிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி மத வேறுபாடு இல்லாமல் அனைவராலும் … Read More
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி பாலப்பள்ளம் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் பாபிலோன் தொங்கும் தோட்டத்தின் வடிவில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் குடில் Written by – ZEE Bureau | Last Updated : Dec 24, 2021, 08:45 AM IST குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா … Read More
Josephraj V | Samayam TamilUpdated: 24 Dec 2021, 8:23 pm கிறிஸ்துமஸ் விழாவில் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு மக்களுக்கு கேக் ஊட்டிவிட்டார். இந்த நிகழ்வு கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயேசு பிறந்த டிசம்பர் 25ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் … Read More
கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது மட்டுமல்ல, கிறித்துவ சமயத்தின் தியாகிகள் மற்றும் புனிதர்களுக்கு மரியாதை அளிக்க, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, என்று பலரின் பங்களிப்புகளையும் நினைவு படுத்தும் பண்டிகையாக இருக்கிறது. NEWS18 TAMIL LAST UPDATED : DECEMBER 24, 2021, … Read More
சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: “மகிழ்ச்சி நிறைந்த சிறப்பான கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த என்னுடைய அனைத்து சகோதர – சகோதரிகளுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ … Read More
கிறிஸ்துமஸ்: உயிர்ப்பின் அடையாளமான கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, கிறிஸ்துமஸ் மரம் மாறிவிட்டது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த போனிபேஸ் என்றொருவர், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந்ததாகச் சாடியும் எதிர்த்தும் … Read More
Merry Christmas: வாழ்த்துகளை உறவினர்களுடன் பகிர வேண்டுமா? அப்போ இதை செக் பண்ணுங்க! Christmas 2021 Wishes and Whatsapp status : உங்களின் நண்பர்கள், உறவினர்கள், ப்ளம் கேக் தருவேன் என்று சத்தியம் செய்து கொடுத்தவர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகளை … Read More
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பதிவு: டிசம்பர் 25, 2021 08:26 AM புதுடெல்லி, உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகளை களைகட்டியுள்ளது. கிறிஸ்தவ மத வழிபாட்டு தளமான … Read More
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பதிவு: டிசம்பர் 24, 2021 14:34 IST ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா … Read More
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து விழிப்புணர்வு பதிவு: டிசம்பர் 24, 2021 22:22 PMகோவை கோவை சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தேவராஜ், தனது பேரன் முகுந்தனுடன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர்கள், சுற்றுச்சூழ லை பாதுகாக்கும் … Read More
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பத்தாம் பத்திநாதர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குடிலில், தேசிய அளவில் மனிதநேயத்தோடு சேவையாற்றி வரும் நல்ல மனிதர்களைப் பாராட்டும் வகையில், புதிய தொழில்நுட்பத்தில் பல வண்ண ஒளிப்படக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மத வேறுபாடின்றி … Read More
இயேசுவை வார்த்தை” என்று ஏன் யோவான் பயன்படுத்துகிறார் – ஓர் ஆழமான பார்வை Rev’d. T. லிபின் ராஜ்CSI கண்ணனூர், KK Diocese கி.மு. 333 முதல் உலக சாம்ராஜ்யம் கிரேக்கர்களால் உருவாக்கப்பட்டது, இந்த நேரத்தில் பாலஸ்தீனமும் கிரேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. … Read More
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை (GREETING CARD) ஜோஸ்லின் ஜெனிக்ஸ்முஞ்சிறை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் இந்த அட்டையை உருவாக்கிய பெருமை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்குகக் கடிதம் எழுத இயலாததால் அட்டையில் … Read More
இயேசுவின் தாய் மரியாளை குறித்து நீங்கள் அறியாத சில… மெர்லின், கண்ணனூர் 1. தேவதூதன் மரியாளிடம் கிறிஸ்து உன்னில் பிறப்பார் என்று சொன்னபோது அவளின் வயது சுமார் 14 முதல் 17 வரை இருந்திருக்கலாம். 2. மரியாள் யூதவம்சத்தில் பிறந்தவர். 3.இவள் … Read More
கிறிஸ்துமஸ் மரம் (CHRISTMAS TREE) ஜோஸ்லின் ஜெனிக்ஸ், முஞ்சிறை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதல் முதலாக மரத்தைப் பயன்படுத்தியது போலிப்பஸ் என்ற மாணவன். கி.பி 700 ல் தனது வறண்டு போன வாழ்வைப் பசுமையாக மாற்ற ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார் என்பதின் அடையாளமாக … Read More
இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விழாவே கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படுகிறது. `கிறிஸ்துமஸ்’ என்பதற்கு `கிறிஸ்துவை வழிபடுதல்’ என்று பொருள். இலங்கைத் தமிழர்கள் இதை `நத்தார்’ பண்டிகை என்று அழைக்கிறார்கள். கி.பி.2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித இரனேயுஸ், இயேசு பிறந்தநாள் டிசம்பர் 25 … Read More
குட்டையான, குண்டான உருவம், புசுபுசுவென்ற வெண்மையான ஓரங்களையுடைய சிவப்பு வெல்வெட்உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா…. ஸாண்ட்ட கிளாஸ்! சரி, கிறிஸ்மஸ் தாத்தா … Read More
December 18, 2021 6:16 pm ஒரு ஆண்டில் முழுவேதாகமத்தையும் புரிந்து வாசிக்காஅறாபுதமான வேதாகமம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த வேதாகமத்தினை பெற்றுக்கொண்டு பயன்படுத்த பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும். இந்த ஓராண்டு தமிழ் வேதாகமத்தை … Read More
விமானப் பணிப்பெண்ணின் சமயோசிதம்.. விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத் துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து ‘நீக்ரோ’ வின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும், தனக்குப் பிரிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் … Read More
நரகம் எப்படிபட்ட இடம் 1) தாகம் தீர்க்க தண்ணிர் கிடைக்காத இடம் – லூக் 16:24ஜி2) வேதனையுள்ள இடம் – லூக் 16:23,25 3) நினைவு கூறும் இடம் – லூக் 16:25 4) சகல பொல்லாதவர்கள் கூடும் இடம் – … Read More
பிரசங்கியின் ஞானம் மனுசன் படுகிற பிரயாசத்தின் பலன் என்ன என்கிற கேள்வியோடு சாலமன் செய்த ஆராட்ச்சியை கொண்ட இந்த பிரசங்கி புஸ்தகம் ஒரு நல்ல ஆராட்ச்சி கட்டுரை ஆகும். அவரது கவனமான ஆராட்ச்சியின் முடிவு இந்த உலகில் எல்லாம் மாயை என்ற … Read More
மதுரை, இந்தியா28, நவம்பர் 2021 உலகிலேயே தமிழ் மொழிக்கான தனித்துவமான அச்சுக்கூடம் புன்னைக்காயலில் தான் அமைக்கப்பட்டதை வரலாற்று ஆதாரங்களுடன் உறுதிசெய்து யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம் வரலாற்று பதிவு சான்றிதழை வழங்கியுள்ளது. முதல் அச்சுக்கூடம் தூத்துக்குடி மாவட்டம் … Read More
உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம். கடந்த 2019 அக்டோபர் மாத கணக்கின்படி, முழு வேதாகமமும் 698 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாடு மட்டும் மேலும் 1548 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது தவிர வேதாகம பகுதிகள் சுமார் 1138 … Read More
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களால் பிறருக்கு நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே … Read More
கிறிஸ்தவ பள்ளியில் சி. எஸ். ஐ போதகர்கள் முன்னிலையில் பீடாதிபதியின் ஸ்லோகங்கள் – கிறிஸ்தவர்கள் கடும் கண்டனம் 25, அக்டோபர் 2021வேலூர் வேலூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஸ்தாபனம் நடத்தும் வூரீஸ் மேல்நிலை பள்ளியின் 150 வது ஆண்டு விழா … Read More
டி. சி. என் மீடியா இயக்குனர் பெ. பெவிஸ்டன் அவர்களுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் சர்வதேச விருது வழங்கி கௌரவித்துள்ளது. பாரதியார் பயின்ற பள்ளியில் விழா: நமது தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் ஊடக இயக்குனர் மற்றும் மதுரை கிறிஸ்தவ சபை போதகருமான … Read More
கிறிஸ்தவ இலக்கிய நாயகனுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் நல்லாசான் விருது வழங்கி கௌரவித்துள்ளது. பாரதியார் பயின்ற பள்ளியில் விழா: நமது தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் ஊடகத்தில் இலக்கிய துறையில் பல ஆண்டுகள் நிர்வகித்து வரும் திரு. ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் … Read More
போப் பிரான்சிஸ் அவர்களை கட்டி அணைத்து அன்பை பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி. இத்தாலிக்கு அரசு பயணமாக சென்றுள்ள நமது பிரதமர் மோடி அவர்கள் ரோமில் உள்ள வத்திக்கான் நகரத்திற்கும் சென்று பார்வையிட்டார். அங்கு உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக உள்ள போப் … Read More
நெல்லை முன்னணி கிறிஸ்தவ இசை கலைஞர் திரு. ஞானதாஸ் அவர்கள் 29, அக்டோபர் 2021 அன்று மாலை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். திசையன்விளை அருகேயுள்ள இட்டமொழி கிராமம் சுவிசேஷபுரத்தில் பிறந்தவர் திரு. ஜே. ஞானதாஸ். இவர் இளம் வயது முதலே இசையின் மேல் … Read More
அறிவியல் கண்ணோட்டத்தில் இயேசு யார்? வாசியுங்கள் ஆச்சரியப்படுவீர்கள் 1) யாத்திராகமம் 15:26 நான் உங்களைக் குணமாக்கும் கர்த்தர்2) ஆதியாகமம் 2:22முதல் அறுவை சிகிச்சை நிபுணர் 3) ஆதியாகமம் 2:21 மயக்க மருந்து நிபுணர் 4) ஆதியாகமம்2:21பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர். 5) … Read More
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தோ்தலில் வெற்றி பெற்றவர்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டிலத்துக்கான தோ்தலில் டிஎஸ்எப் அணி சாா்பில் திருமண்டில உப தலைவா் பொறுப்புக்கு போட்டியிட்ட குருவானவா் தமிழ்செல்வன், குருத்துவ செயலா் பொறுப்புக்கு போட்டியிட்ட குருவானவா் இம்மானுவேல் வான்ஸ்டக், லே … Read More
Thanks: instanews22 Oct 2021 2:07 AM GMT தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல இறுதிகட்ட தேர்தல் முறைகேடு நடந்த வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு தேர்தல் ரத்து என போராயர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல இறுதிகட்ட தேர்தல் விதிகளின்படி … Read More
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் பேராயர் ரத்து செய்தது செல்லாது என்று தென்னிந்திய திருச்சபையின் (சிஎஸ்ஐ) பொதுச்செயலா் தெரிவித்துள்ளதாக புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தூத்துக்குடி – நாசரேத் திருமண்டில உப தலைவா் தமிழ்ச்செல்வன், குருத்துவச் … Read More
Published : 18 Oct 2021 15:48 pmThanks: hindu tamil Site ஹைதியில் கிறிஸ்தவ மத போதகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 17 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ஹைதிக்குச் சென்றுள்ள … Read More
கிறிஸ்தவர்கள் யாரை பிசாசு என்று சொல்கிறார்கள்? எங்கள் மதத்தின் கடவுள்களை பிசாசு என்று கொச்சைப் படுத்துகிறார்கள். எங்கள் மத நம்பிக்கையை இழிவு படுத்துகிறார்கள். அதினால் தான் நான் தாண்டவம் ஆடி இருக்கிரேன். அப்படி யாராவது இந்து மதத்தை இழிவு செய்தால் நான் … Read More
ஆண்கள் மேலே ஆண்களும் பெண்கள் மேலே பெண்களும் ஈர்க்கப்பட்டு பிணைக்கப் படுவது சரிதானா? இன்று உலகில் நடக்கும் காரியங்களை பார்க்கும் போது நாம் கடைசிக் காலத்தில் அதாவது உலக மதங்களின் அடிப்படையில் கலியுகத்தில் வாழ்ந்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் … Read More
மோவாப்புவும் மொபைலும் ஒரு சிறந்த கருத்தொற்றுமை(ரூத் 1-4 அதிகாரங்கள்) எலிமலேக்கு நல்ல நிறைவான வாழ்வில் பெத்லகேமில் வாழ்ந்தவன். அங்கு பஞ்சம் உண்டான நாட்களில் வாழ்ந்தவன் ஆனால் அவன் வீட்டில் பஞ்சம் இருந்ததாக வசனம் சொல்ல வில்லை ஏனெனில் அவன் குடும்பம் மற்றும் … Read More
சவுலின் வீழ்ச்சியும் தாவீதின் வெற்றியும் சவுல் இஸ்ரவேலின் விருப்பத்தின் பேரில் ஏற்படுத்தப்பட்ட முதல் இஸ்ரவேலின் ராஜா. தாவீது கர்த்தரின் விருப்பத்தின் பேரில் ஏற்படுத்தப் பட்ட ராஜா. சவுலின் ஆரம்பம் நன்றாக தான் இருந்தது. பென்யமீன் கோத்திரத்தில் மிகவும் சிறியவன் என்கிற மன்பான்மை … Read More
தாவீதின் விழுகையும் அதன் தாக்கமும் வேதத்தில் உள்ள ஒவ்வொரு பரிசுத்தவான்களும் தேவனால் சாட்சிப் பெற்றவர்களாக இருந்தாலும் தங்கள் வாழ்வின் பெலவீனங்களால் தேவனுடைய கடிந்து கொள்ளுதலையும் தண்டனையையும் பெற்று இருக்கிறார்கள். வேதத்தில் தேவன் ஒருவரை விசேஷமாக தெரிந்து கொண்டு இருந்தாலும், அவர்களிடம் விசேஷமான … Read More
எந்த தாய் மதத்திற்கு திரும்ப சொல்கிறார் இந்த சீ”’””””””””””மான்? மதம் என்றால் வெறி என்று ஒரு பொருள். வெறி பிடித்து பித்து பிடித்த இவர் எந்த மதத்தை சொல்கிறார். பெயரின் படியேயும் நாம் அறிந்தபடியேயும் தமிழ் மண்ணின் மதங்களை தான் தாய் … Read More
கிறிஸ்தவ இலக்கிய வேந்தனுக்கு பிறந்தநாள் கவிதை ஐம்பத்தேழாவது அகவை எட்டிடும்பைந்தமிழ் புலவரே! – உம்கைந்தெழுக் கவிதைகள் சொல்லிடும்பைம்பொழில் வாசமே! முப்பத்து நான்கு ஆண்டுகள்முழுநேர இறைப்பணியில் – தொய்வின்றி,ஆரவாரமின்றி சுவை தந்த உப்பே!! வானொலி மூலம் இரை கொடுத்து,கேட்போரை இறை தேடலில் சிக்கவிட்டு,உலகெங்கும் … Read More
16, அக்டோபர் 2021சென்னை பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா: டி. சி. என் மீடியாவின் பல்வேறு ஊடக & சமூக பணிகளை பணிகளை பாராட்டி திரு. பெ . பெவிஸ்டன் அவர்களுக்கு சேவரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை பார்க் … Read More
இன்று முதல் (14.10.2021) தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுவதுமாக திறந்திருக்க தமிழக அரசு அதிரடியான, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் உட்பட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் மத … Read More
பரவிய செய்தி மாண்புமிகு பஞ்சாப் முதலமைச்சர் அவர்கள், ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் காட்சி எனக் கூறி ஒரு வீடியோ காட்சி ஒன்று சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவின் உண்மை நிலை என்ன என்பதனை நாம் ஆராயலாம். விளக்கம் காங்கிரஸ் … Read More
இயேசு யார்? வேதியியலில் இயேசு ,அவர் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார். யோவான் 2: 6-10யோவான் 4:46 உயிரியலில் இயேசு ,அவர் சாதாரண கருத்தரிப்பு இல்லாமல் பிறந்தார்; இயற்பியலில் இயேசு ,அவர் சொர்க்கத்தில் ஏறியபோது ஈர்ப்பு விதியை அவர் மறுத்தார்; ஏசாயா … Read More
Vedham (வேதம்) – Multi Purpose Tamil Bible தமிழில் முதல் முறையாக ஒருங்கிணைந்த பல்நோக்கு மின்செயலி வேதாகமம். தமிழில் முதல் முறையாக ஒருங்கிணைந்த பல்நோக்கு மின்செயலி வேதாகமத்தை சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அமைந்துள்ள ஜெபத்தோட்டத்தில் தந்தை S.J. பெர்க்மான்ஸ் அவர்கள் … Read More
திருச்சியை சேர்ந்த போதகர் ஒருவரின் தலையை தாக்கியதால் கிறிஸ்தவர்களிடையே பரபரப்பு திருச்சி 04, அக்டோபர் 2021 திருச்சி மாவட்டம் வரகனேரி பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜி திருச்சபையின் போதகராக பணியாற்றி வருபவர் பாஸ்டர். அடைக்கலராஜ். இவர் கடந்த 3.10.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை … Read More
கெட்டு போக செய்யும் செத்த ஈக்கள் செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் (பிரசங்கி 10:1) ஒரு கிரேக்க அறிஞர் சிறு பிள்ளைகளுக்கு ஞானமாக கற்று கொடுப்பதில் தேர்ந்தவர். தன் … Read More
தமிழக அரசின் கிறிஸ்தவ நல வாரியம் விரைவில் ஆரம்பிப்பது தொடர்பாக ஆணைய அலுவுலகத்தில் கிறிஸ்தவ தலைவர்களுடன் கலந்தாலோசனை கூடுகை: தமிழக முதல்வரின் உத்தரவுபடி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் பேரவையில் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் … Read More
கிறிஸ்தவ திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.மூா்த்தி வெளியிட்ட … Read More
சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள பூடபெஸ்ட் நகர் இணைப்புப் பாலத்தின் ஒவ்வொரு வளையமும் நாமே. சங்கிலியிலிருந்து நாம் தனியாக விலகும்போது இணைப்பிற்கு நாம் உதவமுடியாது. 12 September 2021, 14:59 கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் பூடபெஸ்ட் நகரில், கிறிஸ்தவ மத பிரதிநிதிகள் மற்றும், … Read More
கோட்டயம்: கேரளாவில் கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து ‘லவ் ஜிகாத்’ நடத்தப்படுகிறது. இது தவிர போதைப் பொருள் மூலம் கிறிஸ்தவப் பெண்களை மதமாற்ற வலையில் வீழ்த்த முயற்சிக்கின்றனா் என்று கத்தோலிக்க பேராயா் ஜோசஃப் கள்ளரங்காட்டு குற்றம்சாட்டியுள்ளாா். அவரது இந்தக் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் … Read More
உலகின் மிக பெரிய சபையின் போதகர் பால் யாங்கி சோ கர்த்தருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார். தேவ மனிதனுக்கு சல்யூட் உலகின் மிக பெரிய சபையின் போதகர் பால் யாங்கி சோ அவர்கள் இன்று 14.09.2021 அன்று காலை கர்த்தருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார். … Read More
சிறுபான்மையினர் நலத் துறையில் 17 புதிய அறிவிப்புகள் வெளியீடு செய்திகளை அதிகாரப்பூர்வமாக வாசிக்கவும் முழுமையான விளக்கங்களை அறிந்து கொள்ளவும்
சிறுபான்மையினர் நலத் துறையில் 17 புதிய அறிவிப்புகள் வெளியீடு சிறுபான்மை நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் பேரவையில் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சென்னை: சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் பேரவையில் வெளியிட்டுள்ள 17 புதிய … Read More
உன் கணக்கை ஒப்புவி 1. உன்னுடைய சபையில் எவ்வளவு ஏழை ஜனங்கள் இருக்கிறார்கள்? 2. எத்தனை முறை அவர்கள் வீட்டுக்கு சென்றிருக்கிறாய்? 3. எத்தனை முறை அவர்களுடன் கை குலுக்கியிருக்கிறாய்? 3. அவர்களில் தசமபாகம் செலுத்தும் விசுவாசிகளுடைய பொருளாதாரம் முன்னேறியிருக்கிறதா? 4. … Read More
updated Jul 15, 2021 திண்டுக்கல் மாவட்டம் A.வெள்ளோடு பகுதியில் உள்ள கிறிஸ்துவ மக்களின் கல்லறையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சிலுவைகள் உடைக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து அம்பாத்துரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் இச்செயலை சிறுபான்மை மக்கள் நலக் கட்சி வன்மையாக … Read More
ஆப்கானிஸ்தானிற்கான சிறப்பு ஜெபம் 1.நிலவிக் கொண்டிருக்கும் வன்முறை அச்சுறுத்தலுக்கு சரியான, விரைந்த தீர்வு எட்டப்பட.. Pray for appropriate and expedient solutions over ongoing threats of violence 2. ஆப்கானிஸ்தானில் உள்ள சிறு கூட்டம் விசுவாசிகளின் பாதுகாப்பிற்காக, துன்பத்திற்கு … Read More
ஆபத்துக்கால ஜெபக்குறிப்பு 💥கடந்த 20 ஆண்டுகளாக, தலிபான்கள் மற்றும் அமெரிக்காவுக்கிடையே நடைபெற்றுவந்த போர் முடிவுக்கு வந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளனர். “கடந்த ஆட்சியைப் போல் இல்லாமல், பெண்களின் உரிமை நிலைநாட்டப்பட்டு அவர்களுக்கு மதிப்பளிக்கப்படும்” என … Read More
உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் சார்பில் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் ருத்ரதாண்டவம் திரைப்படத்தை தடை செய்ய தேசிய இணையதள குற்ற ஆவண காப்பகத்தில் புகார் மனு கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு பரப்பும் ருத்ர தாண்டவம் திரைப்படம் மற்றும் டிரைலர் … Read More
HERE ARE SOME SIMPLE AND USEFUL TIPS FOR ALL WHO ARE 55 AND ABOVE Always check: Blood pressure Blood sugar Triglycerides Cholesterol Uric acid 6.Creatinine (Kidney) Minimize Salt Sugar Refined … Read More
46 ஆம் சங்கீதமும் இக்காலமும் 46 ஆம் சங்கீதம் நமது மனப்பாடத்தில் நிறைந்த ஒன்று. இந்த சங்கீதம் லேவி கோத்திரத்தாரில் நியமிக்கப்பட்ட கோராகு புத்திரரின் ஆராதனை குழுவால் பாடப்பட்ட சங்கீதம். எண்ணாகமம் 16 ஆம் அதிகாரத்தில் பிரபலமானவர்களோடு சேர்ந்து மோசே மற்றும் … Read More
இதற்கு பெயர் தான் கௌதாரியோ! சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான். அவர் பெரிய வலையால் மூடப்பட்ட கூடையில் நிறைய கௌதாரி பறவைகள் வைத்திருந்தார்! பக்கத்தில் ஒரு சிறிய கூடையில் ஒரே ஒரு கௌதாரி இருந்தது !ஒரு வாடிக்கையாளர் … Read More
கடைசி காலத்தில் தன்னைத்தானே கடவுள் என்றும் தான் கடவுளுக்கு இணையானவன் என்றும் கூறி மக்களை தன் பக்கம் ஈர்த்து வஞ்சிக்கும் கூட்டம் பெருகும் என்பதை பரிசுத்த வேதாகமம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தீர்க்கதரிசனமாக கூறியுள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது … Read More
தமிழ் கிறிஸ்தவ உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் வேதாகம ஆய்வு புத்தகத்தை எழுதிய தமிழ் வேதாகம அறிஞர். டாக்டர். ஆல்ஃபிரட் தேவதாசன் (Dr. Alfred Devadason ) அவர்கள் 25 ஆகஸ்ட் 2021 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். 1943 ம் ஆண்டு … Read More
இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்(Blessed Assurance)பாடல் : பேனி கிறாஸ்பிபாடல் பிறந்த கதை 1. இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்;மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்;தேவகுமாரன் இரட்சை செய்தார்;பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்.இயேசுவைப் பாடி போற்றுகின்றேன்;நேசரைப் பார்த்து பூரிக்கின்றேன்;மீட்பரை நம்பி நேசிக்கின்றேன்;நீடூழி காலம் ஸ்தோத்தரிப்பேன். … Read More
இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் 1. இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)பின் நோக்கேன் நான் (2) 2. சிலுவை என் முன்னே, உலகம் என் பின்னே (3)பின் நோக்கேன் நான் (2) 3. கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் … Read More
இடமுண்டு என் உள்ளத்தில் (Thou didst leave Thy throne) பாடல் : எமிலி எலியட் 1. சிங்காசனமும் ராஜ கிரீடமும்துறந்தெனக்காய் புவி வந்தீர்;ஆயினும் உம் தூய பிறப்பிற்குபெத்லகேமில் இடமில்லை.வாரும் ஆண்டவா, இயேசுவே,இடமுண்டு என் உள்ளத்தில். 2. உம் ராஜ கட்டளையைக் … Read More
அருள் மாரி எங்குமாக (Lord I hear of showers) பாடல் : எலிசபெத் காட்னர் 1. அருள் மாரி எங்குமாகபெய்ய, அடியேனையும்கர்த்தரே, நீர் நேசமாகசந்தித்தாசீர்வதியும்;என்னையும், என்னையும்சந்தித்தாசீர்வதியும். 2. என் பிதாவே, பாவியேனைகைவிடாமல் நோக்குமேன்;திக்கில்லா இவ்வேழையேனைநீர் அணைத்துக் காருமேன்;என்னையும், என்னையும்நீர் அணைத்துக் … Read More
அமைதியாய் தேவனோடு (O for a Closer Walk with God) பாடல் : வில்லியம் கூப்பர் 1. அமைதியாய் தேவனோடுநெருங்கி நடப்பேன்;ஆட்டுக் குட்டியை நோக்கியேநடத்தும் ஒளியே. 2. கர்த்தரைப் பார்த்த நாளிலேபெற்ற பாக்கியம் எங்கே?இயேசுவின் வார்த்தை தந்திடும்புத்துணர்வு எங்கே? 3. … Read More
அமர்! அமைதியாய்! (Peace! Be Still!) பாடல் : மேரி பேக்கர் 1. ஆண்டவா புயல் வீசிடுதேஅலைகளும் பொங்குதேகார்மேகத்தால் வானம் இருண்டதேபுகலிடமில்லையேமாள்கிறோம்; கவலையின்றிஉறங்கலாமோ நீர்?ஒவ்வோர் கணமும் திகில் சூழ்ந்திடுதேஆழ் கடலில் ஆழ்வோமோ? காற்றும் அலையும் என் சித்தம் போல்அமருமே அமைதியாய்புயல் கொந்தளிக்கும் … Read More
அன்பே விடாமல் சேர்த்துக்கொண்டீர் (O Love that wilt not let me go) பாடல் : ஜார்ஜ் மதீசன் 1. அன்பே விடாமல் சேர்த்துக்கொண்டீர்சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்ஜீவாறாய்ப் பெருகும்.2. … Read More
ஊழியர் K S வில்சன் அவர்களை நினைவுகூறுகிறேன் ஊழியர் K S வில்சன் அவர்கள் தன்னுடைய 61 ஆவது வயதில் இன்று (மே 4, 2021) தன்னுடைய ஓட்டத்தை முடித்து மகிமை எய்தினார். 2013-ஆம் வருடம் ஊழியர் K.S. வில்சன் அவர்களை … Read More
நமது இந்திய தேசம் தனது 75வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. இந்த சுதந்திர இந்தியாவை பல்வேறு விதமான போராட்டங்களையும், இன்னல்களையும் கடந்து, இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம். இதற்காக தியாகம் சகித்த தியாகிகள் பலர். இன்றளவும் அவர்கள் நினைவுகூறப்பட வேண்டியவர்கள். பல்வேறு போராட்டங்களாலும், உயிரிழப்புகளாலும் பாடுபட்டு பெற்ற இந்திய சுதந்திரத்தை மதிப்போடும், அதை முறையாகவும் … Read More
நம் ஒவ்வொருவருக்குள்ளும் “நாம் இந்தியர்” என்ற எண்ணமும், உணர்வும் குறிப்பிட்ட இரண்டு தினங்களில் நிச்சயமாக இருக்கும். ஒன்று சுதந்திர தினம், மற்றொன்று குடியரசு தினம். நமது இந்திய தேசம் தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சுதந்திரம் என்னும் சொல்லே, … Read More
உண்மையான சுதந்திரம் மக்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். சுதந்திரம் என்பது மற்றவர்களின் அதிகாரம் அல்லது செல்வாக்கு அல்லது குறுக்கீடு ஆகியவற்றால் பிடிக்கப்படாமல் தங்கள் விருப்பப்படி செயல்பட உரிமை என வரையறுக்கப்படுகிறது. 1) அரசியல் சுதந்திரம்:இந்தியா அரசியல் சுதந்திரத்தை அனுபவித்து வருகிறது. பாராளுமன்றம் மற்றும் … Read More
அறிஞர் அண்ணா போப்பாண்டவரைச் சந்திக்க ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் மட்டுமே.. ஆனாலும் .. “அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்” என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் … Read More
நெல்லை. 30, 7.2020. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அறங்காவலர் டாக்டர். அன்புராஜன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த மருத்துவர் விருதினை தமிழக ஆளுனர் வழங்கினார். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அரசு மற்றும் தனியார் மருத்துவ துறையில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு ஒவ்வொரு … Read More
கரூர் மாவட்டம் செம்மடை பகுதியை சேர்ந்த சபை விசுவாசி சந்தோஷ் குமாரை மதமாற்றுவதாக கூறி தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் காவல்துறையில் புகார் மனு கரூர் மாவட்டம் கடப்பாரை ஊராட்சியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் … Read More
ஊரடங்கு 2 வாரம் நீட்டிப்பு : வழிபாட்டு தலங்களுக்கு தடை சென்னை : தமிழகத்தில் ஆக.23 வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செப்.1 முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துதல், … Read More
சென்னை: சத்தியம் டிவி அலுவலகத்திற்குள் பட்டா கத்தியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கணினி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுங்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள சத்தியம் டிவி அலுவலகத்திற்கு இன்று மாலை சுமார் … Read More
யாருக்கு மேன்மை? பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். – (யாத்திராகமம் 32:26). எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை நடத்தி வந்த மோசேயை தேவன் தம்மோடு தனித்திருக்கும்படி மலைமேல் அழைத்தார். மோசே மலையிலிருந்து இறங்கி … Read More
கர்த்தருடைய வேளைக்காய் காத்திருப்போம் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார் (சங்கீதம் 31:24) கர்த்தர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிக்கிறவர். அவருடைய நேர அட்டவணையில் சீக்கிரம் என்றோ, தாமதமென்றோ அகராதி கிடையாது. குறித்த நேரத்தில் … Read More
M. K. Stalin அவர்களுக்கு… மத சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் உறுதியளிக்கப்பட்டுள்ள தேசத்தில் கிறிஸ்தவ பாதிரியாரின் கருத்துப்பதிவு தவறு என்பதால் நடவடிக்கை எடுக்கப்படுமானால், சதா எதிர்வினை ஆற்றுவதையும் மதநல்லிணக்கத்தைக் கெடுத்து மக்கள் ஒருமைப்பாட்டை குலைப்பதையுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ், இந்து … Read More
அலங்கோலத்திலிருந்து அலங்காரம் .அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள். – (ஏசாயா 61:4)..ஸ்காட்லாந்து நாட்டின் வட பகுதியில் அத்தேசத்தின் பாணியில் கட்டப்பட்ட ஒரு பழமையான மாளிகை ஒன்றுண்டு. … Read More
ஞாயிறு ஆராதனையின் ஆசீர்வாதத்திற்காக நடைமுறை ஆலோசனைகள்: ✅ஆராதனைக்கு தடை வராதபடிக்கு பார்த்துக்கொள்ளுங்கள் ✅ஒரு வேளை வெளியூருக்கு சென்றிருப்பீர்களானால் இன்று மாலையே வீடு திரும்பி விடுங்கள் ✅இரவு நேரத்தோடு ஜெபித்து விட்டு உறங்கச் செல்லுங்கள் ✅உடல்நலத்தை சீக்கிரத்தில் பாதிக்கக்கூடிய எந்த கடின ஆகாரத்தையும் … Read More
சீரியலைக் கண்டு கண்ணீர் விடும் தாய்மார்களே!சிலுவைக் காட்சியைக் கண்டுகண்ணீர் விட மாட்டீர்களா? பட்டப்படிப்பு படிக்கபிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களே!பாடுகளை அனுபவித்தவரை அறிவிக்கபிள்ளைகளை அனுப்ப மாட்டீர்களா? இங்கிலீஷில் பிள்ளைகள் பேச வேண்டுமென ஆசைப்படும் பெற்றோர்களே!இயேசுவுக்காய் என் பிள்ளைகள் பேச வேண்டுமென ஆசைப்பட மாட்டீர்களா? உலகில் … Read More
ஏதென்ஸில் ஒரு அன்பின் சுவிசேஷம் (Rev. Dr. J. N. மனோகரனின் உயிரூட்டும் மன வெளிச்சம்) விளம்பர பலகை ஒன்று இருந்தது, அதில் “இயேசு தான் பதில்” என்ற மேற்கோளுடன் எழுதப்பட்டிருந்தது. அதற்கு பொதுச் சுவற்றில் யாரோ ஒருவர் “கேள்வி என்ன?” … Read More
ஆவிக்குரிய வரங்களின் தாக்கம் (மத் 25 ஆம் அதிகாரம், ரோமர் 11 மற்றும் 12 ஆம் அதிகாரங்கள், I கொரி 12 மற்றும் எபே 3 மற்றும் 4 ஆம் அதிகாரம் 1 பேதி 2 ஆம் அதிகாரம்) ஊழியத்தில் வரங்கள் … Read More
நாம் ஒவ்வொருவரும் எதை அடித்த தலைமுறைக்கு விட்டு செல்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இவ்வுலக வாழ்வு விட்டு செல்ல வேண்டிய ஒன்று. நாம் தொடர்ந்து கவனிப்போம். A. பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தை விட்டு சென்றார். நியாயப் பிரமாணம் மற்றும் சட்டங்கள் தலை … Read More
கிறிஸ்தவ பெற்றோரத்துவம் பெற்றோர் என்பது ஒரு தெய்வீக ஆசீர்வாதம். வாலிப வயதின் கற்பு, பரிசுத்தம் காத்து, ஏற்ற காலத்தில் பொறுமையோடு காத்திருந்து தேவ திட்டத்தில் தேவ பிரசனத்தில் ஏற்படுத்தப்பட்ட திருமண உறவில் கர்த்தரால் அருளப்படும் ஒரு பதவி தான் இந்த தெய்வீக … Read More
யோவான் ஸ்நானகனை காட்டிலும் பெரியவரா? (Rev. Dr. J. N. மனோகரனின் உயிரூட்டும் மன வெளிச்சம்) “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவானஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்” (மத்தேயு 11:11) இது ஒரு … Read More
இந்தியாவின் எழுப்புதல் சாத்தியமாகுமா?எழுப்புதல் என்கிற வார்த்தை இன்று பெந்தேகோஸ்தே வட்டாரத்தில் மிகவும் பிரபலமாகி விட்டது. ஆனால் அதன் மெய்யான அர்த்தம் ஆதி நிலை திரும்புதல், முன் நிலை அடைதல், சரியான நிலை அடைதல், புது நிலை அடைதல், திரும்ப சரியாதல், முடங்கி … Read More
பேராயர் எஸ்றா சற்குணம் இல்லத்திற்கு நேரடியாக வந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். கீழ்ப்பாக்கம் இறையியல் கல்லூரி வளாகத்தில் உள்ள இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்தின், 83வது பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், … Read More
சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள அருட்தந்தை StanSwamy -யின் அஸ்திக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த … Read More
உறவுகள் மேம்பட (A to Z) 26 வார்த்தைகள்! மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்! … Read More
போதகர்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை & விழிப்புணர்வு பதிவு நாக்பூர், மிஷன் இந்தியா பெயரில், நமக்கு நன்கு அறிமுகமானவர்கள் போல் பேசி, மீண்டும் போதகர்களுக்கு பண உதவி செய்கிறோம், புதிய two Wheeler வாங்கி தருகிறோம் என்று கூறி அதற்கு முதலில் … Read More
திருச்சி: மதபோதகர் என்ற பெயரில் சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் கோரிக்கை கொடுத்துள்ளார் இது குறித்து கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை ஐக்கிய பேரவை சார்பில் தமிழக அரசுக்கு … Read More
தர்மபுரி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் பிரார்த்தனை நடத்த வந்த ஆயரை சபை மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனைவரையும் ஆலயத்தில் இருந்து வெளியேற்றினர். பதிவு: ஜூலை 11, 2021 தர்மபுரி: புதிய ஆயர் நியமனம் … Read More
சீகன் பால்க் ஐயர் தங்கம்பாடியில் தனது தடம் பதித்து இத்துடன் 315 ஆண்டுகள் ஆகிறது. அவர் பாதம் பட்ட நாள் முதல் அவரது தியாகங்கள், பாடுகள், சாதனைகள் என அனைத்தையும் தாங்கி நிற்கிறது தரங்கம்பாடி. மிக குறுகிய காலத்தில் இந்தியாவில் அதிக … Read More
கடந்தாண்டு தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரால் கைது செய்யப்பட்ட பழங்குடியின செயற்பாட்டாளர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி, மும்பையில் உடல் நலக்குறைவினால் காலமானார். மும்பை (மகாராஷ்டிரா): ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மற்றும் ஏழை மக்களின் நலன்களுக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்த … Read More
செய்தி வெளியீடு: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு. 2 ஜூலை 2021 கொரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில், 25-3-2020 … Read More
மோசேயை காப்பாற்றிய ஆறு பெண்கள் என்ற இந்த புத்தகமானது ஒவ்வொரு கிறிஸ்தவ பெண்களும் வாசிக்க வேண்டிய அருமையான புத்தகமாகும். அடுத்த தலைமுறையில் மாபெரும் தலைவர்கள், தலைசிறந்த தேவ ஊழியர்களை உருவாக்கும் மிக முக்கிய குறிப்புகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. புத்தக விவரங்கள்: … Read More
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் திருத்தியமைப்பு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கடந்த 1989ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 13ஆம் நாள் அன்று அப்போதைய … Read More
தமிழக கத்தோலிக்க திருச்சபை ஆயர்கள் நியமனத்தில் சாதி பாகுபாடு.சாதிக்கொரு ஆலயம், சாதிக்கொரு கல்லறை, சாதிக்கொரு சவ வண்டி, வழிபாடு மற்றும் ஆலய நிர்வாத்தில் தலித்துகள் பங்கேற்க தடை என தமிழக கத்தோலிக்க திருச்சபையில் தொடரும் தீண்டாமை தமிழக தலித் கிறித்தவ இயக்கங்களின் … Read More
நீண்ட இடைவெளிக்குபின் முதன் முறையாக திரையில் தோன்றி பேசிய பாஸ்டர் தாமஸ்ராஜ் அவர்களின் உயிருள்ள சாட்சி ஆவடி 28, ஜூன் சென்னை ஆவடியில் அமைந்துள்ள அப்போஸ்தல கிறிஸ்தவ தேவசபையின் தலைமை போதகர் பாஸ்டர் தாமஸ்ராஜ் ஐயா அவர்கள் கடந்த ஆண்டு தனது … Read More
தருமபுரியில் புதிய பிஷப்பை உள்ளே நுழைய விடாமல் பழைய பிஷப் சிஎஸ்ஐ பேராலயத்துக்கு பூட்டு போட்டார். இயேசுவின் வார்த்தைகள்படி தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படாததால் புதிய ஆயர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு … Read More
சென்னை பெந்தேகோஸ்தே போதகர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நிதி உதவியும் நினைவு பரிசும் வழங்கினர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை கடந்த வெள்ளிக்கிழமை (25.6.2021) அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை ஃபுல் காஸ்பெல் பெந்தகோஸ்த் மிஷன் இயக்கத்தின் … Read More
தேவாலயங்கள் உட்பட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதி; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் – முழு விவரம் தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் 5-7-2021 வரை நீட்டிப்பு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் … Read More
பாளயத்திற்கு உள்ளேயாகிலும், பாளயத்திற்கு புறம்பேயாகிலும் லேவியராகமம் 17: 1 – 6. 1. இங்கு கர்த்தர் ஆசாரியர்களாகிய ஆரோனோடும், அவன் குமாரரோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும் எங்கு, எப்படி பலி செலுத்த வேண்டும் என கட்டளை கொடுக்கிறார். அதாவது மாட்டையோ, ஆட்டையோ பாளையத்திற்குள்ளேயாகிலும்,பாளயத்திற்கு … Read More
ஜென்ம சுபாவங்கள் தொன்று தொட்டு ஒரு குறிப்பிட்ட சுபாவம் நம்மை தொடர்ந்து விழ தள்ளுகிறது என்றால் நிச்சயம் அது நம்முடைய DNA, genetics மற்றும் herdicictory சம்பந்தப் பட்டது. உபாகமம் 28 ஆம் அதிகாரத்தில் சொல்லப் பட்ட தீமையான காரியங்கள் நமது … Read More
கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றி சேலம் மாவட்டம், உடையாப்பட்டியில் இறைப்பணியாளர் போதகர்.ஜீவானந்தம் அவரது மனைவி ஜெனிஃபர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். போதகர். ஜீவானந்தம் ஒமேகா ஜெபவீடு என்ற பெயரில் இறைபணியையும், சமுதாய பணியையும் பல வருடங்களாக செய்து வருகிறார். … Read More
முரட்டு குடிகாரனாகவும், விபச்சாரக்காரனாகவும் வாழ்ந்தவர் மனந்திருந்திய அற்புத சாட்சி பில்லி பிரே (Billy Bray) தேவன் சில சமயங்களில் பலவீனமான பாண்டங்களை மிகவும் ஆச்சரியமான முறையில் உயயோகிக்கிறார். அப்படி உபயோப்படுத்தப்பட்டவர்களில் கார்னிஷ் பட்டணத்தில் சுரங்க தொழிலாளராக பணிபுரிந்த பில்லி பிரேவும் (Billy … Read More
தமிழகத்தில் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரியப்படுத்தியுள்ளார். டெல்லி, 17 ஜூன் 2021 கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஊரடங்கு காலத்தில் மதுபானக்கடைகள் எதற்கு? என்று … Read More
கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த கிறிஸ்தவ அருட்பணியாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை திருச்சி, 16 ஜூன் 2021 திருச்சி கிறிஸ்தவ சுயாதீன திருச்சபைகள் ஐக்கிய பேரவை ஐ. சி. எப். … Read More
முனைவர் ஜான் ராஜ்குமாரின் 31 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி வசந்தம் அரிமா சங்கத்தினர் சான்றிதழ் திருச்சி, 16. 06. 2021 திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஜான் ராஜ்குமார் அவர்களின் 31 ஆண்டு கால சமூக சேவையை … Read More
சேலம் மாவத்தில் ஊழியம் செய்து வரும் போதகர் ஒருவரை சுவிசேஷ எதிர்ப்பு அமைப்பை சேர்ந்த சிலர் அத்துமீறி பேசியதோடு நிர்வாணப்படுத்தியும் அவரது மனைவி நிறை மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அடித்து மிரட்டியுள்ள சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம், 15 … Read More
மதுபான கடைகளினால் இவ்வளவு ஆபத்தா? உஷாருடன் ஜெபிக்க அறைகூவல் புள்ளி விபரங்கள்:# மது அருந்துபவர்கள்: 16 கோடி# முரட்டு குடிகாரர்கள்: 2.08 கோடி# பெண் குடிபோதையாளர்கள்: 9.4 லட்சம் மதுபான அடிமைத்தனம் காரணமாக* ஒரு நாளுக்கு 15 இறப்புகள் நிகழ்கிறது* 1 … Read More
இன்று முதல் தமிழகத்தில் (டாஸ்மாக்) மதுபானக்கடைகளை மாநில அரசு திறக்கப்போகிறது.ஜவுளி கடைகளுக்கும், பேன்சி கடைகளுக்கும், புத்தகக்கடைகளுக்கும், கோவில், தேவாலயம் மற்றும் மசூதிகளுக்கும் தடை மற்றும் திண்டுக்கல் பூட்டு..! மீறினால் சட்டம் பாயும், தண்டிக்கும்..! காரணம் கொரானா தீவிரமாக பரவி வருகிறது…! மரணம் … Read More
தி பெந்தெகோஸ்தே ஸ்தாபனத்தை சேர்ந்த இரு பிரபல போதகர்கள் விபத்தில் பலியான சம்பவம் நாடு முழுவதுமுள்ள கிறிஸ்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர்,13 ஜூன் 2021 சென்னையில் துக்க வந்து விட்டு பெங்களூர் திரும்பிய போது ஆம்பூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் … Read More
இஸ்ரேலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலமாக 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பதிவு: மே 10, 2021 புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா … Read More
தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ ஹாய் குட்டிஸ்.. எல்லாரும் எப்படி இருக்கிறீங்க.. புதிய கல்வியாண்டுக்குள்ள அடியெடுத்து வைக்கும் காலத்தில் இப்படி முடங்கி போய் கிடக்குறோமேனு ரொம்ப கவலை படுகிறீங்களா? கவலப்படாதிருங்க. சீக்கிரத்தில் இந்த நிலை மாறும். வீட்டில் இருக்கும் இந்த நாட்களை பிரயோஜனப்படுத்தி நல்லா … Read More
கேரளாவில் உள்ள காலடியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் புதிய தயாரிப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது. தேவாலய வளாகத்தில் வளர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களைத் தவிர, பொதுமக்கள் நன்கொடையளிக்கும் பொருட்களும் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளன தொற்றுநோய்களின் போது மற்றவர்களுக்கு உதவ மக்கள் அந்த … Read More
“அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்” (ஆதி. 1:14) அடையாளங்கள் அவசியம். காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும் சுட்டிக் காண்பிப்பதற்கு அடையாளங்கள் நிச்சயமாகவே அவசியம். ஆகவே கர்த்தர் சிறிய மற்றும் பெரிய சுடர்களாக நட்சத்திரங்கள், சந்திரன், சூரியன் ஆகியவற்றை … Read More
1) தேற்றரவாளன் – யோ 14:262) புது எண்ணெய் – சங் 92:103) சத்திய ஆவியானவர் – யோ 16:134) ஜீவத்தண்ணிர் – வெளி 22:175) பிதாவின் வாக்குத்தத்தம் – அப் 1:56) உன்னதத்திலிருந்து வரும் பெலன் – லூக் 24:497) … Read More
லேவியராகமம் 5: 7, 11. தான் செய்த பாவத்திற்கு பாவ நிவாரணபலியும், சர்வாங்க தகனபலியும் செலுத்த ஒருவனுக்கு ஆட்டை வாங்க சக்தியில்லாவிட்டால், அதாவது அவன் ஏழையாயிருந்தால் 2 காட்டு புறாக்களையாவது, 2 புறா குஞ்சுகளையாவது கொண்டுவரலாம். இதற்கும் சக்தியில்லாவிடில் ஒரு எப்பா … Read More
1) நடத்தப்பட வேண்டும் – கலா 5:18 2) நிரப்பபட வேண்டும் – அப் 4:31 3) நிரம்பி ஜெபிக்க வேண்டும் – யூதா:20 4) கீழ்ப்படிய வேண்டும் – அப் 5:32 5) அக்கினியாக இருக்க வேண்டும் – அப் … Read More
பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லையே (எபி. 12: 14) பரிசுத்தத்தின் அவசியம் 1. பரிசுத்தமே பரமனின் மாதிரி (1 பேதுரு 1:15,16)2. பரிசுத்தம் தேவ சித்தம் (1தெச. 4:3)3. பரிசுத்தமே தேவனின் அழைப்பு (1தெச. 4:7)4. பரிசுத்த தேவனை தரிசிக்க வைக்கும் … Read More
சங்கீதம் 64:10. நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான், செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள். சங்கீதம் 44:8. தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம், உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா.) 1. கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.சங்கீதம் 20:7. சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் … Read More
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.cmch-vellore.edu/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி பதவிகள்: Computer Operator. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் … Read More
மியான்மாரில், இராணுவத்தினருக்கும், போராளிகளுக்கும் இடையே நிகழ்ந்துவரும் மோதல்களிலிருந்து, மக்கள் தங்களையே காத்துக்கொள்ள ஆலயங்களில் தஞ்சம் புகுந்ததையடுத்து, இராணுவத்தினர் ஆலயங்களையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர். ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான் செய்திகள் மியான்மாரில், நாட்டிற்குள்ளேயே புலம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளானவர்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் … Read More
கிறிஸ்தவ வழிபாடு மற்றும் அறநெறி சார்ந்த அடிப்படை ஒழுங்குகளாக இவை அமைந்துள்ளன. தமிழ் மரபில், ‘திருச்சபை கட்டளைகள்’ என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன. திருச்சபை ஒழுங்குகள் (Precepts of the church) என்பது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதற்காக திருச்சபை வழங்கியுள்ள ஐந்து … Read More