பல மிஷனரிகள் தங்கள் உயிரை துச்சமாய் எண்ணி இயேசுவின் அன்பை அறிவிக்கும் ஆவலுடன் தமக்கு நேர்ந்த எல்லா பாடுகளையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்டனர்....
வரலாறுகள்
ஜோசப் டேன்யன் என்பவர் பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த ஒரு கத்தோலிக்க பாதிரியார். 1873-ம் ஆண்டு ஹவாய் தீவிலுள்ள தொழு நோயாளிகளுக்கு மத்தியில் ஊழியம்...
“அவர்கள் என்னையும்கூட எரிப்பார்கள்.கர்த்தருக்கு விருப்பமானால் அதுவும் நடக்கட்டும்… இங்கிலாந்தில் சபை சீர்திருத்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது வேதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பே. ஆங்கிலத்தில்...
தமிழ் கிறிஸ்தவ இலக்கிய வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றவர்களில் ஒருவர் கீர்த்தனைக் கவிஞர் தேவவரம் முன்ஷியார். கவிஞர், கீர்த்தனையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், அகராதியாளர், இறையியல்...
தமிழ் கிறிஸ்தவ இலக்கிய வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்தவர்களில் முக்கியமானவர் கீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மர். கீர்த்தனையாசிரியர், காப்பியக் கவிஞர், இசையமைப்பாளர், மொழிபெயர்ப்பாளர்,...
அப்போஸ்தலர்களில் முதன்மையானவராக விளங்கிய சீமோன் பேதுரு, ஆரம்பகால திருச்சபையின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் சாட்சியாக, யூதர்களிடமும் புறஜாதியினரிடமும் சுவிசேஷத்தை...