பாடல்: அலை அலையாய் அலையினூடேஆசிரியர்: இராபர்ட் சாம்ராஜ் பாடல் அலை அலையாய் அலையினூடேஅல்லேலூயா பாடிட வா சரணங்கள் 1. அலைகடலில் மீன் பிடிப்போனே...
Editorial Team
பாடல்: அழகாய் நிற்கும் யார் இவர்கள்?ஆசிரியர்: எமில் ஜெபசிங் பாடல் அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத் தலைவராம் இயேசுவின்...
பாடல்: அனைத்தும் கிறிஸ்துவுக்கேஆசிரியர்: S. ஸ்டீபன் தர்மராஜ் பாடல் பல்லவி அனைத்தும் கிறிஸ்துவுக்கேஅர்ப்பணித்தேன் இன்றே,தன்னையே தந்தஎந்தன் இயேசுவுக்கே. சரணங்கள் 1. என்னை வாட்டும்...
பாடல்: ஆயிரம் ஆயிரம் பாடல்களைஆசிரியர்: தயானந்தன் பிரான்சிஸ் பாடல் 1. ஆயிரம் ஆயிரம் பாடல்களைஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே!யாவரும் தேமொழிப் பாடல்களால்இயேசுவைப் பாடிட வாருங்களே!...
கிறிஸ்தவர்களாகிய நமக்கு “இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்” என்பது மிக நன்றாகத் தெரிந்த ஒரு உண்மை. அவர் நமக்காக மரித்தார், நம் பாவங்களுக்காகத்...
பல மிஷனரிகள் தங்கள் உயிரை துச்சமாய் எண்ணி இயேசுவின் அன்பை அறிவிக்கும் ஆவலுடன் தமக்கு நேர்ந்த எல்லா பாடுகளையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்டனர்....
ஜோசப் டேன்யன் என்பவர் பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த ஒரு கத்தோலிக்க பாதிரியார். 1873-ம் ஆண்டு ஹவாய் தீவிலுள்ள தொழு நோயாளிகளுக்கு மத்தியில் ஊழியம்...
பாவ வாழ்க்கையை விட்டு புதிய வாழ்வைத் தேர்ந்தெடுப்போம் – அகஸ்டின் (ஆயர், வேத வல்லுநர்) பாவ வாழ்க்கையை விட்டு மனந்திரும்புவதற்கான வாய்ப்பு மனிதனுக்கு...
கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ! …கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய். என்று மூன்று முக்கியமான நகரங்களைக்குறித்து இயேசு தன் பிரசங்கத்தின்போது...
“அவர்கள் என்னையும்கூட எரிப்பார்கள்.கர்த்தருக்கு விருப்பமானால் அதுவும் நடக்கட்டும்… இங்கிலாந்தில் சபை சீர்திருத்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது வேதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பே. ஆங்கிலத்தில்...