Skip to content
July 16, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • கேள்வி பதில்கள்
  • கர்த்தர் சொன்னார் என்ற செய்தியை எப்படி பரிசோதிப்பது?
  • கேள்வி பதில்கள்

கர்த்தர் சொன்னார் என்ற செய்தியை எப்படி பரிசோதிப்பது?

Editorial Team July 4, 2026 1 minute read
tn_qa

ஒருவர் நம்மிடம் “கர்த்தர் சொன்னார்” என்று ஒரு செய்தியை பகிரும் போது, அதை நாம் நிதானமாக பரிசோதிக்க வேண்டும். ஏனெனில்,

  1. அது வெறும் தோன்றலாக அல்லது கற்பனையாக கூட இருக்கலாம்.
  2. அது உணர்ச்சியின் அடிப்படையில் வந்த ஒன்றாக கூட இருக்கலாம்.
  3. நம்மை ஏமாற்றும் பொய்யான செய்தியாக கூட இருக்கலாம்.
  4. ஆழமான புரிதல் இல்லாமல் சாதாரணமாக சொல்லப்பட்ட வார்த்தையாக கூட இருக்கலாம்.
  5. நம்மை திருப்திப்படுத்துவதற்காக சொல்லப்பட்ட செய்தியாக கூட இருக்கலாம்.
  6. நம் சூழ்நிலையை அறிந்து, அதற்கேற்ப உருவாக்கப்பட்ட செய்தியாக கூட இருக்கலாம்.
  7. நம்மை புகழ்வதற்காக சொல்லப்பட்ட வார்த்தையாக கூட இருக்கலாம்.

எனவே “தேவன் பேசினார்” என்று சொல்லப்படும் காரியங்களை நாம் கவனமாக பரிசோதிக்க வேண்டும்.

தேவன் உண்மையாக பேசினால்:

  1. அதில் பொய், வஞ்சகம், தந்திரம் மற்றும் சூழ்ச்சிகள் இருக்காது. அதில் உண்மையும், சத்தியமும், மாறாத தன்மையும் இருக்கும்.

It will be truth alone.

  1. அது கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கையையும், விசுவாசத்தையும், அவரை சார்ந்திருக்கும் மனநிலையையும் அதிகரிக்கும்.

It will lead us to rely on God.

  1. அது நம்மை உடைக்கும், உருவாக்கும், சீர்படுத்தும், தேற்றும், தாழ்மைப்படுத்தும் மற்றும் மனந்திரும்புதலை உருவாக்கும்.

It will transform us.

  1. சுய புகழ்ச்சியை விட தேவ புகழ்ச்சி உண்டாகும். எல்லா மகிமையும், கனமும் கர்த்தருக்கே செலுத்தப்படும்.

Ultimately God will receive honor and glory.

  1. ஏற்கனவே எழுதப்பட்ட தேவ வார்த்தைக்கும், வேதாகம சத்தியத்திற்கும் ஒருபோதும் முரண்படாது.

It will never contradict the written Word of God.

  1. சரியான தீர்மானம் எடுக்கவும், பிரச்சனைகளை சரி செய்யவும் தேவையான ஞானம், புத்தி மற்றும் அறிவை கொடுத்து நம்மை வழிநடத்தும்.

It will produce wisdom and knowledge.

  1. அது நம்மை தேவ சித்தத்தில் செயல்பட வைக்கும். நெருக்கடிகள் மற்றும் சாதகமற்ற சூழ்நிலைகள் இருந்தாலும், முன்னேற தேவையான தைரியம், உற்சாகம், உள்ளான பலம் மற்றும் வழிநடத்துதல் கிடைக்கும்.

It will give us strength, power, provision and courage.

  1. குழப்பம் மற்றும் முரண்பாடுகளுக்கு பதிலாக தெளிந்த புத்தி, தேவ சமாதானம், உள்ளான சந்தோஷம் மற்றும் ஆறுதல் பெருகும்.

It will give us surpassing peace and joy.

  1. தீர்க்கதரிசனம் சொல்லும் நபரின் வாழ்க்கையையும் வெளிப்படுத்தும். ஏனெனில் தேவ வார்த்தையை அறிவிக்கும் நபரின் வாழ்க்கை கனிகளும் முக்கியமானவை.

It will reveal the prophets.

  1. அது தேவ வல்லமையை வெளிப்படுத்தும். தேவனிடமிருந்து வரும் வார்த்தை வெறுமையாக திரும்பாமல், தேவ நோக்கத்தை நிறைவேற்றும்.

It will reveal divine power.

ஒவ்வொரு ஆவிக்குரிய செய்தியையும் நிதானத்தோடும், தேவ வார்த்தையின் வெளிச்சத்திலும் பரிசோதித்து நடப்போம்.

கர்த்தர் கிருபை தருவாராக.

– செலின்

ஒருவர் “கர்த்தர் சொன்னார்” என்று சொல்லும் போது, அதை தேவ வார்த்தை, சத்தியம், ஆவிக்குரிய கனிகள் மற்றும் தேவ சமாதானத்தின் அடிப்படையில் எப்படி பரிசோதிக்க வேண்டும் என்பதை விளக்கும் கிறிஸ்தவ சிந்தனை.

Tags:
God’s Voice, Prophecy, Discernment, Tamil Christian Message, Bible Truth, Spiritual Wisdom, Christian Life, Holy Spirit

Post navigation

Previous: வாழ்வியல் பாடங்கள் – அனுபவங்கள் கற்றுத்தரும் வாழ்க்கை உண்மைகள்
Next: Father’s Day – வேதாகமத்தின் படி தகப்பனின் பொறுப்பும் பிள்ளைகளின் கடமையும்

இதையும் படிக்கலாம்

tn_politics
  • கேள்வி பதில்கள்

தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்களை தேவ சித்தம் என்று எடுத்துக்கொள்ளாமல், சில கிறிஸ்தவ போதகர்கள் சில அரசியல் நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது ஏன்?

Editorial Team July 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tn_48
  • தியான செய்திகள்

அறியாமையில் இழந்த ஆசீர்வாதம்

Editorial Team July 16, 2026
tn_45
  • தியான செய்திகள்

பொறுமை கடலினும் பெரிது

Editorial Team July 15, 2026
tn_44
  • தியான செய்திகள்

சிறிய கனவு

Editorial Team July 15, 2026
tn_49
  • தியான செய்திகள்

தேவையானது ஒரு தீர்மானம்

Editorial Team July 15, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.