தகவல் களஞ்சியம்

கிறிஸ்தவர்களாகிய நமக்கு “இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார்” என்பது மிக நன்றாகத் தெரிந்த ஒரு உண்மை. அவர் நமக்காக மரித்தார், நம் பாவங்களுக்காகத்...
கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ! …கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய். என்று மூன்று முக்கியமான நகரங்களைக்குறித்து இயேசு தன் பிரசங்கத்தின்போது...
“உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.”– மத்தேயு 22:39 ஒரு போர்வீரன் வியட்நாம் போர் முடிந்து, தன் வீட்டிற்குத் திரும்பும் நேரம் வந்தது....
பாவ வாழ்க்கையை விட்டு புதிய வாழ்வைத் தேர்ந்தெடுப்போம் – அகஸ்டின் (ஆயர், வேத வல்லுநர்) பாவ வாழ்க்கையை விட்டு மனந்திரும்புவதற்கான வாய்ப்பு மனிதனுக்கு...
பல மிஷனரிகள் தங்கள் உயிரை துச்சமாய் எண்ணி இயேசுவின் அன்பை அறிவிக்கும் ஆவலுடன் தமக்கு நேர்ந்த எல்லா பாடுகளையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்டனர்....
பஞ்சாகமம் – நியாயப்பிரமாணம், சட்டங்கள்  ஆதியாகமம்: ·         பொருளடக்கம்: ஆரம்பங்களின் சரித்திரம், முற்பிதாக்களின் காலம் ·         கருப்பொருள்: ஆரம்பங்கள் ·         புதிய ஏற்பாட்டு நிறைவேறுதல்கள்: 3:15 – ஸ்திரீயின் வித்து உலக இரட்சகராய் வெளிப்படுவார்...
ஜோசப் டேன்யன் என்பவர் பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த ஒரு கத்தோலிக்க பாதிரியார். 1873-ம் ஆண்டு ஹவாய் தீவிலுள்ள தொழு நோயாளிகளுக்கு மத்தியில் ஊழியம்...
18 பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் (கி.மு.870 – 465) எண் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்த நாடு யாருக்கு தீர்க்கதரிசனம் உரைத்தனர் காலம்கி.மு தீர்க்கதரிசி...