தியான செய்திகள்

ஒரு நாள் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் நண்பர்களுடன் வாடகை காரில் பயணம் செய்து கொண்டிருந்தோம். காரில் ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த...
ஒரு காலத்தில் இரண்டு நண்பர்கள் வேலை தேடி ஒரு பெரிய நகரத்துக்கு வந்தார்கள். அவர்களிடம் பணம் இல்லை; எதிர்காலம் பற்றிய எந்த உறுதியும்...
முதுகில் குத்தப்பட்ட முதல் கத்தியை பிடுங்கிப் பார்த்தேன். அதில் “நட்பு” என்ற பெயரில் நாடகமாடியவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இதனை நான் ஓரளவு முன்கூட்டியே...
ஒரு காட்டில் ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒருநாள் அது ஒரு ஆட்டை அழைத்து, “என் வாய் நாற்றமடிக்கிறதா என்று பார்த்துச் சொல்”...
வாழ்க்கையில் நாம் பல நேரங்களில் நிராகரிப்பைச் சந்திக்க நேரிடுகிறது. ஒருவரின் “இல்லை” என்ற ஒரு வார்த்தை கூட சில சமயங்களில் நம்மை மனதளவில்...
ஒரு கிராமத்தில் இரண்டு விவசாய நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களிடம் நீண்ட நாட்களாகப் பயிரிடப் படாமல் இருந்த ஒரு தரிசு நிலம் இருந்தது....
ஒரு ஊரில் மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் அதிக இன்பம். அவர் தமது ஆயுதங் களுடன் காட்டில் கொடிய மிருகங்களை...
ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை...
குறிப்பிட்ட ஒரு கழுதையும் ஒரு நரியும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். இருவரும் சேர்ந்து ஒரு ஒப்பந்தம் செய்தனர். அதாவது வாழ்நாள் முழுவதும் இருவரும்...
விஜயபுரி என்ற நாட்டை விவேகவர்மன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவன் அறிவும் ஆர்வமும் நிறைந்த அரசன். தனது நாட்டை நல்ல...