தியான செய்திகள்

தாய் தனக்குச் சோறு போடும் போது ரூபன் அவளது கரங்களையே பார்த்துக்கொண்டிருந்தான். எப்போதும் அப்படித் தான் செய்வான். குஷ்டரோகம் போன்ற அவளது நெளிந்த...
இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்த முதல் செயல், தன்னை சிலுவையில் அறைந்தவர்களையும் தன்னை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் மன்னித்ததாகும். இயேசு ஏன் நம்மை மன்னிக்கிறார்?...
ஒருவன் தனது வண்டியில் நிறைய தேங்காய்களை ஏற்றி, வேறு ஒரு ஊரில் உள்ள கடைக்குக் கொண்டு செல்லப் பயணம் செய்தான். அவன் மனதில்...
ஒரு வாலிபன் தனது வயலில் தினமும் உழைத்து வந்தான். வெயிலும் மழையும் பொருட்படுத்தாமல் உழைப்பதே அவன் வாழ்க்கை. ஒருநாள், வழக்கம்போல் மண்ணை உழுது...
குடும்ப வாழ்க்கை மேற்கொண்ட ஒருவர் அவ்வூரை சேர்ந்த ஒரு ஞானியிடம் வந்தார். தன் வாழ்வில் இன்பமும் துன்பமும் இசிஜி ரிப்போர்ட் போல ஏற்ற...
சிலருக்கு நாம் அவசியமல்ல; ஆனால் நாம் செய்யும் உதவிகள் மட்டும் அவர்களுக்கு அவசியமாக இருக்கிறது இந்த உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கை, பல...
ஒரு அடர்ந்த காட்டில், உயரமான ஒரு மரத்தின் கிளைகளில் ஒரு சேட்டைக்கார குரங்கு வாழ்ந்து வந்தது. அந்த மரத்தின் அடியில், காட்டின் அரசனாகிய...
ஒரு கிராமத்தில் சடையன் என்ற ஆடு வியாபாரி வாழ்ந்து வந்தான். அவன் வாழ்க்கை மிகவும் எளிமையானது. ஆட்டுக் குட்டிகளை வாங்கி விற்று தான்...
இளைஞர்களின் மனவலிமையைச் சோதிப்பதற்காக பத்து இளைஞர்களை ஒரு அறையில் அமரவைத்தார்கள். அந்த அறையில் இருந்த கரும்பலகையில் மூன்று கோடுகள் வரையப் பட்டிருந்தன. நீளமாக...
ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் நேரம் நெருங்கியதை உணர்ந்தது. தன்னையும் தன் குட்டியையும் பாதுகாக்க ஏற்ற இடமொன்றைத் தேடி அது...