இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் – ஒரு இரத்தசாட்சியின் அழியாத சாட்சி இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்,பின்னோக்கேன் நான், பின்னோக்கேன் நான். தமிழ்...
சருவ லோகாதிபா, நமஸ்காரம் – பாடல் பிறந்த கதை சருவ லோகாதிபா, நமஸ்காரம்!சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்ததயாபர...
தந்தானைத் துதிப்போமே… பாடலாசிரியர்: வே. மாசிலாமணி ஐயர்வேதாகம அடிப்படை: சங்கீதம் 95:1–2ராகம்: வே. மாசிலாமணி பல்லவி தந்தானைத் துதிப்போமே;திருச்சபையாரே,கவி பாடிப் பாடி. இந்துப்...
ராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள்தம் மந்தை காத்தனர்;கர்த்தாவின் தூதன் இறங்க,விண் ஜோதி கண்டனர். அவர்கள் அச்சங்கொள்ளவும்,விண்தூதன்: “திகில் ஏன்?எல்லாருக்கும் சந்தோஷமாம்நற்செய்தி கூறுவேன்.” புரோடெஸ்டென்ட் கிறிஸ்தவ...
ஜீவிக்கிறார்! இயேசு ஜீவிக்கிறார்! அந்த நற்செய்திக் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது. சிறப்புச் செய்தியாளர் இன்னும் வந்து சேரவில்லை. அரசியல் கூட்டங்களில் அறிவிப்பது போல,...
நான் பாவிதான் ஆனாலும் நீர்மாசற்ற இரத்தம் சிந்தினீர் இந்தப்பாடலை அறியாத கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது. இந்தப் பாடல், ஆத்தும இரட்சிப்பின் பாடல் என்று...
“அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்; ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.”...
1) இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும் – மத் 10-37 2) தேவனுடைய ராஜ்யத்தை தேட வேண்டும் – மத் 6-33 3)...
“கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.” (சங்கீதம் 100:3) “ஆடுகளுடைய...